உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்குப் பல்கலைக்கழகங்கள் வாயிலாக பயிற்சி அமர்வுகள்.

இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக 24 பிரதான பாடங்களுக்கும் மாகாணங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்புடன் பல்கலைக்கழக கட்டமைப்பினூடாக

2023 ஆம் ஆண்டிற்காக பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பத் திகதியை மீள நீடித்தல்.

2023 ஆம் ஆண்டில் முதலாம் தரத்திற்கு மாணவர்களைச் சேர்ப்பதற்காக விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதியை நீடித்து தருமாறு பெற்றோரிடமிருந்து

பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கு போக்குவரத்து சபை சாலைகளூடாக எரிபொருள் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

பாடசாலை சேவைகளில் ஈடுபடும் வாகனங்களுக்கு இன்று ( 23) பிற்பகல் 3 மணி முதல் நாடளாவிய ரீதியிலுள்ள இலங்கை போக்குவரத்து சபை சாலைகளூடாக எரிபொருள் வழங்குமாறு

ஜூலை 25  முதல் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பம்

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் ஜூலை 25 ஆம் திகதி முதல் மீண்டும் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2022 ஜூன் 27 முதல் ஜூலை 01 வரையிலான வாரத்தில் பாடசாலைகளை நடாத்துவது தொடர்பான திருத்தப்பட்ட அறிவிப்பு

மாகாணக் கல்விச் செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் நகர்ப்புற தேசிய பாடசாலைகளின் அதிபர்களுடன் நடாத்திய கலந்துரையாடலைத் தொடர்ந்து 2022 ஜூன்